இலவசம்

பரமார்த்த குரு கதைகள்

பரமார்த்த குரு கதைகள் என்பது வீரமாமுனிவரால் எழுதப்பட்டது. பரமார்த்த குரு என்பவர் ஒரு குருகுல ஆசிரியர்… அவரிடம்

திருக்குறள்

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃ தில்லார் உடையது உடையரோ மற்று.
பொருள்;
ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும், ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் அதை உடையவர் ஆவரோ.

உங்கள் தலையிலிருந்து வெளியேறி உங்கள் இதயத்திற்குள் நுழையுங்கள்.

ஓஷோ