தமிழ் குரல் தட்டச்சு

திருக்குறள்

பல்லார் பகை கொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல்.
பொருள்;
நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமை உடையதாகும்.

இது நல்லது, அது கெட்டது என்று சொல்லாதீர்கள்.

ஓஷோ