இலவசம்

திருக்குறள்

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும் தீப்பிணி தீண்டல் அரிது.
பொருள்;
தான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனை பசி என்று கூறப்படும் தீயநோய் அணுகுதல் இல்லை.

புத்திசாலித்தனம் என்பது உள் உணர்வின் வளர்ச்சி.

ஓஷோ