இலவசம்

பரோட்டா சிக்கன் குருமா

தேவையான பொருள்கள்: கறி - கால் கிலோ * தக்காளி - 2 * வெங்காயம் - ஒன்று * பச்சை மிளகாய் - 3 * தேங்காய் விழுது - கால் கப் * உப்பு - ஒன்றரை

திருக்குறள்

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற் க சான்றோர் பழிக்கும் வினை.
பொருள்;
பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிப்பதற்குக் காரணமான இழிவுற்றச் செயல்களைச் செய்யக்கூடாது.

வாழ்க்கை உங்களை ஏமாற்றவில்லை, நீங்கள்தான் வாழ்க்கை சொல்வதைக் கேட்கவில்லை.

ஓஷோ