இலவசம்

சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம் ஈதல் இயையாக் கடை.
பொருள்;
சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.

சமூக வலைத் தளங்கள்