இலவசம்

மனையடி சாஸ்திரம்

வீடு கட்ட மனையடி சாஸ்திரம் பார்ப்பது எப்படி? வீட்டின் அகலம் பலன்கள் 6 அடி நன்மை உண்டு 8 அடி மிகுந்த

திருக்குறள்

கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய் தாம்காட்ட யாம்கண் டது.
பொருள்;
தீராத இக்காமநோய், கண்கள் காட்ட யாம் கண்டதால் விளைந்தது; அவ்வாறிருக்க, காட்டிய கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?

காதலில் மற்றவர் முக்கியம், காமத்தில் நீங்கள் முக்கியம்.

ஓஷோ