இலவசம்

நெல்லிக்கனி- இனி ஆரோக்கியம் எப்போதும் உங்கள் உள்ளங்கையில்

உடல் இளமையாக இருக்க தினம் ஒரு நெல்லிக் கனியை எடுத்துக் கொள்ளுங்கள் நெல்லிக்கனியை சாப்பிட்டு வருபவர்களுக்கு வளமான தலைமுடி;

திருக்குறள்

களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇ அற்று.
பொருள்;
கள்ளுண்டு மயங்கினவனைக் காரணம் காட்டி தெளிவித்தல், நீரின் கீழ் மூழ்கின ஒருவனைத் தீவிளக்கு கொண்டு தேடினாற் போன்றது.

மரணத்திற்குப் பிறகும் வாழ்க்கை இருக்கிறதா இல்லையா என்பது உண்மையான கேள்வி அல்ல. மரணத்திற்கு முன் நீங்கள் உயிருடன் இருக்கிறீர்களா இல்லையா என்பதுதான் உண்மையான கேள்வி.

ஓஷோ