இலவசம்

நெல்லிக்கனி- இனி ஆரோக்கியம் எப்போதும் உங்கள் உள்ளங்கையில்

உடல் இளமையாக இருக்க தினம் ஒரு நெல்லிக் கனியை எடுத்துக் கொள்ளுங்கள் நெல்லிக்கனியை சாப்பிட்டு வருபவர்களுக்கு வளமான தலைமுடி;

திருக்குறள்

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு.
பொருள்;
துன்பமானவற்றைச் செய்தவர்க்கும் இனிய உதவிகளைச் செய்யா விட்டால், சான்றோரின் சால்பு என்ன பயன் உடையதாகும்.

புத்திசாலித்தனம் என்பது உள் உணர்வின் வளர்ச்சி.

ஓஷோ