மனையடி சாஸ்திரம்

வீடு கட்ட மனையடி சாஸ்திரம் பார்ப்பது எப்படி?

வீட்டின் அகலம் பலன்கள்
6 அடி நன்மை உண்டு
8 அடி மிகுந்த பாக்கியமுண்டு
10 அடி ஆடு, மாடு குறைவில்லா வாழ்வு தரும்
11 அடி பால் சாதமுண்டு
16 அடி மிகுந்த செல்வமுண்டு
17 அடி அரசனை போல் பாக்கியம் உண்டாகும்
20 அடி இன்பும் தரும் இராஜயோகம் உண்டாகும்
21 அடி பசுக்களுடன் பால் பாக்கியம் கிடைக்கும்
22 அடி மகிழ்ச்சி உண்டாகும், எதிரிகள் அஞ்சுவார்கள்
26 அடி இந்திர வாழ்வு கிடைக்கப்பெறும்
27 அடி மிகுந்த செல்வமுடன் வாழ்க்கை அமையும்
28 அடி தெய்வ பார்வை, செல்வங்களும் கிடைக்கும்
29 அடி பால் வளம், செல்வம் கிடைக்கப்பெறும்
30 அடி லட்சுமி பார்வை பெற்று வாழ்வு சிறக்கும்
31 அடி சிவபெருமானின் அருள் பெறும் நன்மை உண்டாகும்
32 அடி திருமால் பார்வை கிடைக்கபெற்று வாழ்வு சிறப்பாக அமையும்
33 அடி நன்மை கிடைக்கப்பெறுவர்
35 அடி லட்சுமி பார்வை பெற்று வாழ்வு சிறக்கும்
36 அடி அரசாலும் பாக்கியம் கிடைக்கப் பெறுவார்
37 அடி இன்பம், லாபம் கிடைக்கும்
39 அடி இன்பம், சுகம் கிடைக்கும்
40 அடி என்றும் களிப்புடன் திகழ்வார்கள்
41 அடி இன்பம், செல்வம் கிடைக்கும்
42 அடி லக்ஷ்மி துணை கிடைக்கும்
45 அடி சற்புத்திரர் உண்டு
50 அடி பால் வளம் கிடைக்கப்பெறும்
52 அடி தான்யம் உண்டு
54 அடி லாபம் அடைவார்கள்
56 அடி புத்திர பாக்கியம் கிடைக்கும்
60 அடி பொருள் உற்பத்தி உண்டாகும்
64 அடி வெகு சம்பத்துண்டு
66 அடி புத்திர பாக்கியம் கிடைக்கும்
68 அடி திரவிய லாபம் கிடைக்கும்
75 அடி சுகம் உண்டாகும்
80 அடி லக்ஷ்மி துணை கிடைக்கும்
84 அடி சௌபாக்கியம் உண்டாகும்
85 அடி சீமான் ஆவான்
88 அடி சௌபாக்கியம் உண்டாகும்
89 அடி பல வீடு கட்டும் பாக்கியம் உண்டாகும்
90 அடி யோக பாக்கியம் உண்டு
92 அடி ஐஸ்வர்யம் உண்டாகும்
94 அடி அந்நிய தேசம் வாய்ப்பு கிடைக்கும்
98 அடி அந்நிய தேசம் வாய்ப்பு கிடைக்கும்
99 அடி ராஜ்ஜியம் ஆள்வான்
100 அடி சேமத்துடன் வாழ்வான்

Tags : மனையடிசாஸ்திரம் ,   ManaiyadiShastramTamil ,  

திருக்குறள்

முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை பின்னூறு இரங்கி விடும்.
பொருள்;
வரும் இடையூறுகளை முன்னே அறிந்துக் காக்காமல் மறந்து சோர்ந்தவன், பின்பு அவை வந்துற்றபோது தன் பிழையை நினைத்து இரங்குவான்.

எல்லாப் பாகுபாடுகளையும் கைவிடுங்கள்.

ஓஷோ