மனையடி சாஸ்திரம்
On January 21, 2023 In ஜோதிடம்

வீடு கட்ட மனையடி சாஸ்திரம் பார்ப்பது எப்படி?
வீட்டின் அகலம் | பலன்கள் |
---|---|
6 அடி | நன்மை உண்டு |
8 அடி | மிகுந்த பாக்கியமுண்டு |
10 அடி | ஆடு, மாடு குறைவில்லா வாழ்வு தரும் |
11 அடி | பால் சாதமுண்டு |
16 அடி | மிகுந்த செல்வமுண்டு |
17 அடி | அரசனை போல் பாக்கியம் உண்டாகும் |
20 அடி | இன்பும் தரும் இராஜயோகம் உண்டாகும் |
21 அடி | பசுக்களுடன் பால் பாக்கியம் கிடைக்கும் |
22 அடி | மகிழ்ச்சி உண்டாகும், எதிரிகள் அஞ்சுவார்கள் |
26 அடி | இந்திர வாழ்வு கிடைக்கப்பெறும் |
27 அடி | மிகுந்த செல்வமுடன் வாழ்க்கை அமையும் |
28 அடி | தெய்வ பார்வை, செல்வங்களும் கிடைக்கும் |
29 அடி | பால் வளம், செல்வம் கிடைக்கப்பெறும் |
30 அடி | லட்சுமி பார்வை பெற்று வாழ்வு சிறக்கும் |
31 அடி | சிவபெருமானின் அருள் பெறும் நன்மை உண்டாகும் |
32 அடி | திருமால் பார்வை கிடைக்கபெற்று வாழ்வு சிறப்பாக அமையும் |
33 அடி | நன்மை கிடைக்கப்பெறுவர் |
35 அடி | லட்சுமி பார்வை பெற்று வாழ்வு சிறக்கும் |
36 அடி | அரசாலும் பாக்கியம் கிடைக்கப் பெறுவார் |
37 அடி | இன்பம், லாபம் கிடைக்கும் |
39 அடி | இன்பம், சுகம் கிடைக்கும் |
40 அடி | என்றும் களிப்புடன் திகழ்வார்கள் |
41 அடி | இன்பம், செல்வம் கிடைக்கும் |
42 அடி | லக்ஷ்மி துணை கிடைக்கும் |
45 அடி | சற்புத்திரர் உண்டு |
50 அடி | பால் வளம் கிடைக்கப்பெறும் |
52 அடி | தான்யம் உண்டு |
54 அடி | லாபம் அடைவார்கள் |
56 அடி | புத்திர பாக்கியம் கிடைக்கும் |
60 அடி | பொருள் உற்பத்தி உண்டாகும் |
64 அடி | வெகு சம்பத்துண்டு |
66 அடி | புத்திர பாக்கியம் கிடைக்கும் |
68 அடி | திரவிய லாபம் கிடைக்கும் |
75 அடி | சுகம் உண்டாகும் |
80 அடி | லக்ஷ்மி துணை கிடைக்கும் |
84 அடி | சௌபாக்கியம் உண்டாகும் |
85 அடி | சீமான் ஆவான் |
88 அடி | சௌபாக்கியம் உண்டாகும் |
89 அடி | பல வீடு கட்டும் பாக்கியம் உண்டாகும் |
90 அடி | யோக பாக்கியம் உண்டு |
92 அடி | ஐஸ்வர்யம் உண்டாகும் |
94 அடி | அந்நிய தேசம் வாய்ப்பு கிடைக்கும் |
98 அடி | அந்நிய தேசம் வாய்ப்பு கிடைக்கும் |
99 அடி | ராஜ்ஜியம் ஆள்வான் |
100 அடி | சேமத்துடன் வாழ்வான் |
திருக்குறள்
முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்னூறு இரங்கி விடும்.
பொருள்;
வரும் இடையூறுகளை முன்னே அறிந்துக் காக்காமல் மறந்து சோர்ந்தவன், பின்பு அவை வந்துற்றபோது தன் பிழையை நினைத்து இரங்குவான்.