Blog Category: ������������ ������������������������������
There are no posts to display!
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.
பொருள்;
களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும் போது தொலையாதத் துன்பத்தைத் தரும்.